Friday, January 15, 2010

தமிழர்களே உடனடியாக ஆதாரங்களை (புகைப்படங்கள் மற்றும் காணொளி) மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்

எதிர்வரும் சனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland] இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும். மக்களின் நிலையான நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal - PPT] விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ன.

அவை தொடர்பாக - அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் 11 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று விசாரணை செய்யவுள்ளது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட வன்னிப் போரின் போது அப்பாவிப் பொது மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்
குற்றங்களை இழைத்ததாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்படைகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

மனிதாபிமானத்துக்கு எதிரான இந்தக் குற்றங்கள் தொடர்பாக - மிகவும் மதிப்பு மிக்கதும், மிலன் நகரினைத் தளமாக் கொண்டதுமான 'மக்களின் நிலையான நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal - PPT] விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் சனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland]
இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும். இதன் பின்னர் - மறுநாள் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்
தாம் கேட்டறிந்த விடயங்கள் தொடர்பாகத் தற்காலிகமான கருத்தை நீதிமன்றம் வெளியிடும்.

இந்த நீதிமன்றத்தை - அயர்லாந்திலுள்ள டப்ளின் ரினிற்றி கல்லூரியின் ஐரிஸ் பொருளாதாரப் பாடசாலை மற்றும் டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் அரசுத்துறைப் பாடசாலை [Irish School of Ecumenics, Trinity College Dublin and the School of Law and Government, Dublin City University, Dublin, Ireland] ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
சிறிலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் அமைப்பு [Irish Forum for Peace in Sri Lanka - IFPSL]. இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது.

இந்த நீதிமன்றத்தில் - சகிப்புத்தன்மை மற்றும் வன்முறைகளுக்கு எதிரான யுனெஸ்கோ விருது பெற்றவரும், பொருளாதார வீழ்ச்சி தொடர்பான ஐ.நா. ஆணைக் குழுவின் உறுப்பினரும், பெல்ஜியம் லுவெய்ன் பல்கலைக்கழகத்தின் [University of Louvain, Belgium] பேராசிரியருமான *பிரான்சுவா ஹுராட் [Francois Houtart]francois.houtart@uclouvain.be

- புதுடெல்கி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், இந்தியாவில் முஸ்லிம்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி நிலை தொடர்பாக ஆராய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்-கினால் நியமிக்கப்பட்ட சச்சார் ஆணைக்குழுவின் தலைவருமான *ராஜிந்தர் சச்சார் [Rajinder Sachar]*,

Justice(Retd.) Rajindar Sachar
A-19, New Friends Colony
New Delhi-110065
Tel:091-11-26847786,26830194
Fax: 091-011-26313393
Mobile : 9810009644
http://www.servantspeople.org/oo.htm - Trustee
rsachar1@vsnl.net
rsachar23@bol.net.in

- எகிப்திய எழுத்தாளரும், பயிற்சி பெற்ற மருத்துவரும், எகிப்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பவரும், ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பெண்களுக்கான திட்டங்கள் தொடர்பான ஐ.நா.வின் ஆலோசகராக இருந்தவருமான *நவல் அல் சடாவி [Nawal al Saadawi]*,

Nawal al Saadawi - Un for women
19 MAAHAD NASSER STREET BLG. 1
SHOUBRA GARDENS 11241
CAIRO EGYPT
Telephone:+ (202) 2 202 2278
Fax: + (202) 2 203 5001
nawalalsaadawi@yahoo.com
http://www.nawalsaadawi.net/

- பௌத்த அமைதிப் பிரசாரங்களை மேற்கொள்பவரும், எழுத்தாளரும், தாய்லாந்தில் சமூக மனிதாபிமான அமைப்புகளின் செயற்பாட்டாளரும், மாற்று- நொபேல் பரிசு பெற்றவருமான [Alternative Nobel Prize - Right Livelihood Award] ளருமான *சுலக் சிவரக்ஸா [Sulak Sivaraksa]*,

Sulak Sivaraksa
Alternative Nobel Prize - Right Livelihood Award
Thai Buddhist, social activist
pipob1969@yahoo.co.uk

- ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளரும், ஈராக்கிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதித்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது 34 ஆண்டு கால பணியில் இருந்து விலகியவரும், காந்தி சர்வதேச அமைதி விருதை [Laureate of the Gandhi International Peace Award] பெற்றவருமான *டெனிஸ் ஹலிடே [Denis Halliday]*, இவருடைய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை

- மிலன் நிலையான மக்கள் நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் *கியானி ரொக்னோனி [Gianni Tognoni]*,

Dr. Gianni Tognoni
Milan based Permanent Peoples’ Tribunal - PPT
General Secretary - Permanent Peoples' Tribunal
Via della Dogana Vecchia
Rome – Italy – 500186
Tel: +39 0872570303, +39 02 39014482
Fax: +39 0872570326, 0039 06 6877774
Mobile: +393471824914
filb@iol.it
tognoni@negrisud.it
tognoni@marionegri.it
www.internazionaleleliobasso.it

- இனப் படுகொலைகள் பற்றிய கல்வி நிலையத்தின் [Centre for Genocide Studies at the Universidad Nacional de Tres de Febrero] பணிப்பாளரும், ஆர்ஜென்ரீனாவின் புவனஸ்அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலைகள் பீடத்தின் [Faculty of Genocide at the University of Buenos Aires] விரிவுரையாளருமான *டானியல் பியேஸ்ரன் [Daniel Feierstein]

Daniel Feierstein
Director Center of Genocide Studies
(National University of Tres de Febrero, Argentina)
dfeierstein@untref.edu.ar
congresogenocidio@untref.edu.ar
www.uba.ar

- டப்ளினில் உள்ள மனித உரிமைகளைக் காப்போரின் பாதுகாப்புக்கான அமைப்பின் [Director, Front Line – The International Foundation for the Protection of Human Rights Defenders] முன்னிலைப் பணிப்பாளரான *மேரி லோலர் [Mary Lawlor]*

Mary Lawlor
Director of Front Line
The International Foundation for the Protection of Human Rights
Defenders (((a joint programme of the World Organisation Against
Torture (OMCT) and the International Federation for Human Rights
(FIDH)))))
info@FrontLineDefenders.org
marylawlor@frontlinedefenders.org
Tel: +353-1-212 37 50
Fax: +353-1-212 10 01

- அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான நிபுணரும், பிலிப்பைன்சில் மேற்கொள்ப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய மக்கள் நீதிமன்றத்தின் [People’s Tribunal on extra-judicial killings and violations of human rights in the Philippines] உறுப்பினருமான *ஒய்ஸ்ரென் ரிவெற்றர் [Oystein Tveter]*,

Kirkens Hus
Radhusgt 1-3
Oslo – 0151 – Norway
http://www.karibu.no/
post@karibu.no
rostrup@karibu.no (Present Director – Karibu Foundation)
Phone: +47 23 08 13 02
Fax: +47 23 08 13 01
http://www.karibu.no/content.asp?id=3

- இத்தாலியின் முன்னாள் செனெட் உறுப்பினரும் அரசு சார்பற்ற அமைப்புகளின் முன்னணிச் செயற்பாட்டாளருமான *பிரான்சிஸ்கோ மார்ரோன் [Francesco Martone]

Francesco Martone
C/O Centro Internazionale Crocevia
Via F. Ferraironi 88/6
Roma 00172
ITALY
Tel: 396 244 0 4212
Fax: 396 242 4177
Email: fmartone@cambio.it, info@gsinstitute.org
http://www.ciel.org/Ifi/bicngos.html

ஆகியோர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றம் சிறிலங்கா அரசு மற்றும் அதன் படைகளுக்கு எதிரான அனைத்துப் போர்க் குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தும். 2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் குழு பரிசீலனை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவைச் சேர்ந்த பல மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. சபை ஆகியனவும் - மனித நேயத்துக்கு எதிரான போர்க் குற்ற மற்றும் அமைதிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான அறிக்கைளைச் சமர்பிக்கத் திட்டமிட்டுள்ளன.

அதே வேளை, லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் நிகால் ஜெயசிங்கவுக்கும் இந்த நீதிமன்றத்தின் அமைப்பாளர்களால் அழைப்பு அனுப்பட்டுள்ளது. ஆனால் - அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இன்னும் வரவில்லை. எனினும் - சிறிலங்கா அரசின் சார்பில் சட்டவாளர் ஒருவர் நேரடியாகச் சமூகமளித்து இந்த விசாரணையை அவதானிக்கவுள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் குழுச் சாட்சியங்கள் முதலில் கவனத்தில் எடுக்கப்படும். ஐ.நா.வின் உட்சுற்று ஆவணங்களின் படி - 2009 ஏப்ரலில், வான் மற்றும் தரை வழி கனரக ஆயுதத் தாக்குதல்களின் போது அண்ணளவாக 116 பொது மக்கள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

போரின் கடைசி வாரங்களில் சிறியதொரு பகுதிக்குள் முடங்கிப் போயிருந்த நூறாயிரக்கணக்கான பொது மக்கள் மீது சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களின் போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் கூறியிருந்தன.

2008 டிசம்பர் 8ஆம் நாளுக்கும் - 2009 மே 2 ஆம் நாளுக்கும் இடையில் 30 தடவைகள் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள்
காப்பகம் [Human Rights Watch] அறிக்கையிட்டிருந்தது.

அதே வேளை - பிரெஞ்சு மருத்துவக் குழுவின் தகவல்களின் படி - 'வெள்ளை பொஸ்பரஸ்' இரசாயணங்கள் மற்றும் கொத்துக் குண்டுகள் [cluster munitions and white phosphorous] என்பன பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

நன்றி
http://www.tamilwin.com

Tuesday, January 5, 2010

நண்பர்களே இந்த கடையை புரகணியுங்கள்...

புத்தாண்டு முதல் நாள் என் வீட்டிற்கு டிவி வைக்க ஸ்டாண்ட் வாங்க கடைக்கு
சென்றேன் .. அங்கு சென்று அதை வாங்கி முடித்தவுடன் தான் தெரிந்தது அது ஸ்ரீலங்கா கடை என்பது.
அவர்கள் சொன்னவுடன் அந்த பொருளை திருப்பு கொடுத்து விட்டு அவர்களுக்கு நான் ஏன் வாங்க விரும்பவில்லை என்பதையும் சொல்லி விட்டு வந்து விட்டேன். எனக்கு இன்னும் மனம் ஆறவில்லை..
நம் தமிழ் நாட்டில் அவன் கடை வைத்து வியாபாரம் செய்வது மிகவும் கொடுமை..
நண்பர்களே இந்த கடையை புரகணியுங்கள்...

Damro Furniture Pvt Ltd
60, 150 (Old No 319), Arcot Road Kodambakkam, Chennai, Tamil nadu 600024 - 044 23721820

http://www.damro.lk/

--
T. Sasikumar
91-9444140816
http://sasiyin.blogspot.com/

The have outlets in other places also....Please check this.
ShowroomAddressTelephone
Chennai150,ArcotRoad,Kodambakkam. 91 44 23721820
91 44 42133333
ChennaiAB13,02Av,MainRoad,Annanagar. 91 44 26282335
91 44 26282328
Chennai *Royapettah High Road,Royapettah91 44 28133027
Chennai*No.39, (Near S.I.V.E.T. College Bus Stop) Velachery Main Road, Gowriwakkam, Chennai - 60130291 32536886
Coimbatore 151, Sathy Road, Coimbatore.91 422 2527873
91 422 2521072
Erode *P&C Tower, 140, Perundurai Road, Erode.91 424 5536116
Namakkal *106/68, Paramathi Road, Namakkal 02.91 428 6326222
91 428 6233740
Nagercoil *APN Plaza, Chettikulam Junction, Nagarcoil. 91 465 2245161
PuducherryNo. 364, PRG Complex, Villianur Road, Nellithope,
Puducherry. 91 413 2206613
91 413 2206614
Salem *194/07, Opp. Saradha College, fairlands, Salem.91 427 4041700
91 427 3013444
Tirupur *No.29, Avinashi Road, Near Gandhi Nager Bus Stop, Tirupur.91 421 3269495
Thirunelveli *123 E-I, Trivandrum Road, Palayamkottai91 462 2575717
Trichy *15,KarurBypassRoad,
AnnamalaiNagar, Trichy91 431 5501000
91 431 2760324
Vellore *Opp.Voorhees School, Nexus Tower (First Floor) New No. 6, Officers’ Line, Vellore-632 001.91 416 3204994

தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்!

திங்கள், ஜனவரி 4, 2010 12:45 | ஞானசீலன், யாழ்பபாணம்
தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்!


தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்க இடம் இன்றி அலைந்த திரிவதாகவும் இராணுவ முகாம்களுக்கு செல்லும் இவர்களை படையினர் அழைத்துக் கொண்டு வந்து தமிழ் பொதுமக்களின் வீடுகளில் தங்க வைப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள் தக்க வைக்க மறுக்கும் தமிழ் மக்கள் மிரட்டடப்படுவதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மிக நெருங்கிய உறவினர் கூட இரவில் தங்க வைக்க மறுக்கும் எமக்கு வந்த மிகப் பெரும் சோதனை எனவும் அவர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்க வைக்கப்பட்ட சிங்களவர் தமிழ் மக்களின் கலாச்சார கட்டுக் கோப்புகளை நன்கு தெரிந்திருந்தும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவற்றில் இருந்து தமது குழந்தைகளை காப்பாற்றி எவ்வாறு நாம் அவர்களுக்கு உரிய எதிர் காலத்தை அமைக்க முடியும் என்னும் கேள்வி தமக்குள் எழுந்துள்ளதாகவும் பல பொற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதை விட வீடுகளில் தங்கும் இவர்கள் தமிழ் மக்களுக்கு ஏவல் புரிவதாகவும் வெண்சுருட்டு, மதுபானம் மற்றும் பல பொருட்களை வியாபார நிலயத்தில் இருந்து வாங்கி வரும் படி கூறுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் அதற்கு பணம் கேட்கும் போது அருகில் உள்ள இரரணுவ முகாம் அதிகாரியிம் சென்று கேளுங்கள் அவர் தரவேண்டியதை தருவார் என்று மிரட்டுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ் கண்டி வீதியை அடுத்துள்ள வீடுகளின் அராயகம் தினமும் நடைபெறுவதாகவும் அதனால் தாம் பெருமளவில் மனமுடைந்துபோய் உள்ளதாகவும் வீதியோரக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அடங்கிப்போயிருந்த அவர்களது சேட்டை அனைத்தும் தற்போது வெளித் தெரிய ஆரம்பித்திருப்பது எதனால் என அனைவரும் புரிந்திருப்பார்கள் எனவும் இவை எப்போ நிறத்தப்படும் என்று தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.